9.28.2012

இயற்கையின் மாற்றமும் அமைதியும் (ஆராய்ச்சி 1)



             நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவது போல் ஒரு உணர்வு. எழுத்துக்கு என்றுமே நான் அடிமை. எழுதுவது என்றுமே எனக்கு பிடித்த விசயம். அதற்கு இந்த நொடி வாசகர்களாகிய  நீங்கள் உதவியாக இருக்கிறீர்கள்.எழுதுவதை யாரேனும் படிக்க வேண்டுமே...

9.25.2012

இயற்கையின் மெல்லிய அசைவுகளில்




கண்களை மூட கடினப்பட்டு
சோர்ந்திருந்த வேளையில்
உதடுகள் திறப்பதே
அரிதாகிவிட்ட நொடிகளில்
செவிகள் மட்டும் எதையோ
கேட்கத் துடிக்கும்

Popular Posts