இது மதிப்புக்குரிய காந்தியின் வாழ்வில்
நடந்தது மட்டுமல்ல. பிரபலமடையாத நிறைய மனிதர்களின் வாழ்விலும் நிகழ்ந்த வண்ணம் தானிருக்கிறது.
அப்படி என்ன நிகழ்ந்தது என்று கேட்கிறீர்களா...?
இன்றைய தலைமுறை தெரிந்துக்
கொண்டு பின்பற்ற வேண்டிய ஒரு அன்பான நிகழ்வு.
மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்தூரி பா அவர்களுக்கு
ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் போனது.அப்பொழுது மருத்துவர், அவர்களை உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று
அறிவுறுத்தியிருக்கிறார். அதைப் பற்றிக் கவலைப்படாமல் கஸ்தூரிப்பா அவர்கள் உணவில்
உப்பை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.