7.21.2012

நட்புடன் மின்மடலில் ஒரு விவாதம் 2 ( ராமர் சீதை காதல் )

கேள்வி : 
எனக்கு நம்ம ஊரு சங் இலக்கியங்கள பத்தி விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட பேசனும்னு ஆசை.........
அவர்கள் பெண்களை சித்திகரிக்கும் விதம்...........சில நேரங்கள்ல சிரிப்பு வரும்.........
எல்லாம் அப்பிடிதன்னு சொல்ல வரல.....ஆனா அடிப்படை கல்வியா இதை தன் கத்து தர்ராங்க!!!!...........................

நட்பின் துளிகள்


சுற்றிக் கொண்டே பூமி நகர்வது போல்
நட்புக் கொண்டே நகர்கிறது நம் நாட்கள்
அறிமுகத்தின் ஈர்ப்பு அடங்காமல்
பகிர்தலில் உனக்கான வெளிகளை
நீ எனக்கு காண்பிக்க
எனக்கான வெளிகளை நான்
உனக்கு காண்பிக்க

7.20.2012

என்னை என்ன செய்யப் போகிறாய்....?


உன் கோலம் காணவோ...
நீ போடும் கோலம் அதிகாலை
என்னை எழுப்புகிறது....

7.19.2012

உன்னுடைய இருத்தலின்றி

 

என்னுடைய பகற் பொழது உன்
இரவை விட மிகவும் இருள்
மயமானது.
எந்த சலனமுமின்றி நிசப்தமாய்
நகர்கிறது.

7.18.2012

என் நட்பின் உயிரான பக்கங்கள்...


 
இணையத்தின் வழியே இதயத்தின் 
சில பக்கங்கள் நட்பின் விழியால் 
திறக்கப் பட்டது

Popular Posts